Loading...

    உங்கள் படைப்புகளைப் பதிவிட

    உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க

    கவிதை எனப்படுவது

    கவிதை என்பது மனத்தின் ஓசை. உள்ளத்து உணர்வுகளின் குவியல். எண்ணத்தை எழுத்தாக்கிச் சொல்ல வந்ததைச் செறிவாய்ச் சொல்லும் மந்திரம்.

    i

    மொழி

    மனிதனை மனிதனாக்கும். மனத்தின் எதிரொலியாகும். மொழியின் மகத்துவம் அறிந்தவர் படைத்திடும் விருந்தினில் பல்சுவை கண்டே பலரும் இன்புறுவர். திருத்தமான சொல்லில் பல தீர்வுகள் உண்டு.

    கவிஞன்

    மொழியின் அழகியல் சேர்த்து, வார்த்தைகள் கோர்த்து, உணர்ச்சிகள் கூட்டி, கற்பனைகள் கலந்து, கருத்துகள் நிறைந்து மாலையாய்த் தொடுக்க வல்லவனே கவிஞன்.

    Pin It on Pinterest